Wednesday, August 24, 2011

நாட்களை நினைத்து...........

நாம் பிரியவும் இல்லை,
நம்மை பிரிக்கவும் இல்லை.
விரும்பியே இருப்போம்,
விலகியே இருப்போம்.
பழகிய அந்த இனிய நாட்களை நினைத்து....

No comments:

Post a Comment