Wednesday, August 24, 2011

அவளை பார்க்காத போது.........

அவளை பார்த்த போது தான்
என் கண்கள் இருப்பதை உணர்ந்தேன்
அது போல அவளை பார்க்காத போது தான்
அதில் உள்ள கண்ணீரையும் உணர்ந்தேன் ....

No comments:

Post a Comment