நீ விரும்பிய இதயத்தை
உன்னால் எப்பொழுதும் வெறுக்க முடியாது ,
அது போல அந்த இதயத்தை தவிர
எவராலும் உன்னை அழவைக்கவும் முடியாது ,
நீ நேசித்தது நிஜம் என்றால் ..........
உன்னால் எப்பொழுதும் வெறுக்க முடியாது ,
அது போல அந்த இதயத்தை தவிர
எவராலும் உன்னை அழவைக்கவும் முடியாது ,
நீ நேசித்தது நிஜம் என்றால் ..........

No comments:
Post a Comment