Wednesday, August 24, 2011

கண்ணீர்......

என்றும் சிரித்துக் கொண்டே
இருக்க.....,
என் இதய பூங்காவில்
வீசுவது சில்லென்ற தென்றல்
காற்றல்ல....,
சீரிய புயல் காற்று
என் கண்கள் எனும் கருமேகத்தில்
பட்டதால் எந்நேரமும் ஓயாது
கொட்டும் அடை மழையாய்
கண்ணீர்......,

No comments:

Post a Comment