அன்பே...!
உன்னை பிரியும்வரை
நான் உணரவில்லை...
பிரிவு இவ்வளவு கொடுமையானது
என்று ஆனால்
பிரிந்த மறுநிமிடமே உணர்ந்தேன்
பிரிவு என்பது மரணத்தின் ஒத்திகை
என்பதை...!
உன்னை பிரியும்வரை
நான் உணரவில்லை...
பிரிவு இவ்வளவு கொடுமையானது
என்று ஆனால்
பிரிந்த மறுநிமிடமே உணர்ந்தேன்
பிரிவு என்பது மரணத்தின் ஒத்திகை
என்பதை...!

No comments:
Post a Comment