அன்பே
நீ சொன்ன பொய்களில்
உண்மை என்று
ஆணித்தனமாக
அதிகம் நான்
நம்பிய பொய்
உன்னை நேசிக்கிறேன் என்று
உள்நெஞ்சில்
நீ கை வைத்து சொன்னாயே.....
அதைதான்.
நீ சொன்ன பொய்களில்
உண்மை என்று
ஆணித்தனமாக
அதிகம் நான்
நம்பிய பொய்
உன்னை நேசிக்கிறேன் என்று
உள்நெஞ்சில்
நீ கை வைத்து சொன்னாயே.....
அதைதான்.

No comments:
Post a Comment