அமைதியாய் இருந்த என் உள்ளத்தில்
உன் காதல் என்னும் புயல் வீசியதால்
இழப்புகள் ஏராளம்...
ஈடுசெய்ய முடியவில்லை
உன் நினைவுகள் தரும் வலியால் துடிக்கும்
உன் நினைவுகள் தரும் வலியால் துடிக்கும்
என் இதயத்திற்கு கற்றுக்கொடு...
உன்னை மறக்க..!
இல்லையேல்
என்னை மாற்றி கொள்ள..!

No comments:
Post a Comment