Tuesday, August 23, 2011

என்னோடு இருப்பதால்...

கனவுகள் எனக்கு பிடிக்கும் ...
நீ வருவதால் ..
கண்ணீர் எனக்கு பிடிக்கும் ..
உனக்காக வருவதால்...
தனிமை எனக்கு பிடிக்கும்..
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்...

No comments:

Post a Comment