Wednesday, August 24, 2011

கண்ணீர் ...

மழைத்துளிகளும் ஒருநாள்
மண்ணில் விழமறுக்கும்
பூமியில் நிறைந்திருக்கும்
என் கண்ணீர் கண்டு ........

No comments:

Post a Comment