Wednesday, August 24, 2011

உயிரை மட்டும்....

நினைவெல்லாம் உன்னோடு
எதற்காக விட்டுச்சென்றாய்
இந்த பாழாய்ப்போன
உயிரை மட்டும் என்னோடு ..!

No comments:

Post a Comment