முடியவில்லையடி என்னால்..!!
சத்தமின்றி என் மனதோடு
உன்னை மறப்பேன் என்று
செய்துகொண்ட சத்தியமும்
ஏனோ உன் நினைவுகளால்
இன்று செயல் இழந்து போய்விட்டது.!
சத்தமின்றி என் மனதோடு
உன்னை மறப்பேன் என்று
செய்துகொண்ட சத்தியமும்
ஏனோ உன் நினைவுகளால்
இன்று செயல் இழந்து போய்விட்டது.!

No comments:
Post a Comment