Wednesday, August 24, 2011

வேதனையல்ல ....

என்
உயிர்தான் உறங்குகிறது ....
உள்ளம் மலர்ந்த
வேதனையல்ல ....

அதனால் தானோ என்னவோ
தூக்கத்திலும்
உளறுகிறேன் ......

என் துக்கத்தை
கவிதையாக........

No comments:

Post a Comment