என்
உயிர்தான் உறங்குகிறது ....
உள்ளம் மலர்ந்த
வேதனையல்ல ....
அதனால் தானோ என்னவோ
தூக்கத்திலும்
உளறுகிறேன் ......
என் துக்கத்தை
கவிதையாக........
உயிர்தான் உறங்குகிறது ....
உள்ளம் மலர்ந்த
வேதனையல்ல ....
அதனால் தானோ என்னவோ
தூக்கத்திலும்
உளறுகிறேன் ......
என் துக்கத்தை
கவிதையாக........

No comments:
Post a Comment