Sunday, August 21, 2011

சாக வேண்டும்...

அரைநொடி வாழ்ந்தால் கூட - உன்
அரவணைப்பில் வாழ வேண்டும் .
அடுத்தநொடி இறந்தால் கூட - உன்
மடி மீது நான் சாக வேண்டும்.

No comments:

Post a Comment