Tuesday, January 8, 2013

எங்கு சென்று ஏமாற போகின்றாய்

கவலையாக தான் இருக்கின்றது
நீ கிடைக்க வில்லை என்று அல்ல ..
உண்மையான அன்பை அறியாத நீ
எங்கு சென்று ஏமாற போகின்றாய் என்று.....♥♥

1 comment: