Tuesday, January 8, 2013

தெரியவில்லை இன்று வரை

நீ 
என்னை பிரிந்து
சென்று விட்டாய் 
என்று எனக்கு தெரியும் 
ஆனால்,
பாவப் பட்ட என் இதயத்துக்கு 
அது தெரியவில்லை 
இன்று வரை 
உனக்காகவே 
துடித்துக் கொண்டிருக்கின்றது...♥

No comments:

Post a Comment