நீ
என்னை பிரிந்து
சென்று விட்டாய்
என்று எனக்கு தெரியும்
ஆனால்,
பாவப் பட்ட என் இதயத்துக்கு
அது தெரியவில்லை
இன்று வரை
உனக்காகவே
துடித்துக் கொண்டிருக்கின்றது...♥
என்னை பிரிந்து
சென்று விட்டாய்
என்று எனக்கு தெரியும்
ஆனால்,
பாவப் பட்ட என் இதயத்துக்கு
அது தெரியவில்லை
இன்று வரை
உனக்காகவே
துடித்துக் கொண்டிருக்கின்றது...♥

No comments:
Post a Comment