பல திசைகளில்
சிதறும் என்
சிந்தனைக் கூட்டங்களை
உன்னிடத்தில்
குவிய வைக்கிறாய்...♥ ♥
இதுவரை உணர்ந்திடாத
வேதியியல் மாற்றங்களை
என்னுள்
உணர வைக்கிறாய்...♥ ♥
உன்னைப் பார்க்கையில்
கடந்து போகும்
நொடிப்பொழுதுகளை
சுருங்க வைக்கிறாய்...♥ ♥
உன்னைப் பார்க்க
காத்து நிற்கும்
சமயங்களில்
அதே நொடிகளை
தேடவும் வைக்கிறாய்...♥ ♥
சப்தமின்றி ஓரவிழிகளால்
பேசுவதில் என்னை
வித்தகன் ஆக்குகிறாய்...♥ ♥
ரணம் இன்றி நெஞ்சத்தை
கொய்வதில் நீயே
உதாரணம் ஆகிறாய்...♥ ♥
சிதறும் என்
சிந்தனைக் கூட்டங்களை
உன்னிடத்தில்
குவிய வைக்கிறாய்...♥ ♥
இதுவரை உணர்ந்திடாத
வேதியியல் மாற்றங்களை
என்னுள்
உணர வைக்கிறாய்...♥ ♥
உன்னைப் பார்க்கையில்
கடந்து போகும்
நொடிப்பொழுதுகளை
சுருங்க வைக்கிறாய்...♥ ♥
உன்னைப் பார்க்க
காத்து நிற்கும்
சமயங்களில்
அதே நொடிகளை
தேடவும் வைக்கிறாய்...♥ ♥
சப்தமின்றி ஓரவிழிகளால்
பேசுவதில் என்னை
வித்தகன் ஆக்குகிறாய்...♥ ♥
ரணம் இன்றி நெஞ்சத்தை
கொய்வதில் நீயே
உதாரணம் ஆகிறாய்...♥ ♥

No comments:
Post a Comment