Thursday, October 27, 2011

கனவு

இறைவனின் படைப்பில் எனக்கு பிடித்தது
கனவு...
ஏனென்றால் அதில் மட்டும் தான் நீ எனக்கு என்று காண்பதால்........!

No comments:

Post a Comment