Thursday, October 27, 2011

இருமுறை ஏனடி தேடுகிறாய்?

இதயத்தில் காதல் இருக்கின்றபோது
இதழ்களை ஏனடி மூடுகிறாய்...?
ஒருமுறை என்னைக் காணாது போனால்
இருமுறை ஏனடி தேடுகிறாய்?

No comments:

Post a Comment